Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்து விளைவிக்கும் வகையில் மைக்ரோமொபிலிட்டியை செலுத்திய நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

ஆபத்து விளைவிக்கும் வகையில் மைக்ரோமொபிலிட்டியை செலுத்திய நபர் தேடப்படுகிறார்

Share:

Rawang, Bandar Tasik Puteri சாலையில் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் mikromobiliti எனப்படும் மின்சார வாகனத்தை செலுத்தி சென்ற ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகிய 30 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று நேற்று பிற்பகல் 12 மணியளவில் தமது தரப்பின் கவனத்திற்கு வந்ததாக Gombak மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Noor Ariffin Mohamad Nasir கூறினார்.

சம்பந்தப்பட்ட வாகனம் Tan Sri Low Yow Chuan - விலிருந்து Bandar Tasik Puteri, Lembah Hijau 3 - விற்கு சாலையின் வலதுப் புறத்தில் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக Noor Arrifin அறிவித்தார்.

அதில் சம்பந்தப்பட்ட நபர் உட்பட பொதுமக்களும் பாதிப்படைய சாத்தியம் இருப்பதால் அந்நபரை தீவிரமாக போலீசார் தேடி வருவதுடன் இக்காணொளி குறித்து dashboard கேமராவில் பதிவாகியுள்ள காரின் உரிமையாளரை விசாரணைக்கு உதவும் வகையில் Gombak மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக Noor Arrifin வலியுறுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து