May 1, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மரணம்
தற்போதைய செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மரணம்

Share:

இன்று காலை, கிள்ளான் துறைமுகத்திலுள்ள Kampung Telok Gong கில் அமைந்திருக்கும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது, treler ஒன்று மோதியதில் ஒன்பது வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவி, 54 வயதுடைய தனது காப்பாளருடனும், ஏழு வயதுடைய சிறுவனுடனும் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுற்குச் செல்லும் வழியில், treler மோதி மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் Morni Mamat தெரிவித்தார்.


அந்த காப்பாளரும், சிறுவனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அப்பள்ளி மாணவி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அம்மாணவியின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய மற்ற இரு நபரும், சிகிச்சைக்காக கிள்ளான் , Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி