Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மரணம்
தற்போதைய செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மரணம்

Share:

இன்று காலை, கிள்ளான் துறைமுகத்திலுள்ள Kampung Telok Gong கில் அமைந்திருக்கும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது, treler ஒன்று மோதியதில் ஒன்பது வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவி, 54 வயதுடைய தனது காப்பாளருடனும், ஏழு வயதுடைய சிறுவனுடனும் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுற்குச் செல்லும் வழியில், treler மோதி மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் Morni Mamat தெரிவித்தார்.


அந்த காப்பாளரும், சிறுவனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அப்பள்ளி மாணவி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அம்மாணவியின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய மற்ற இரு நபரும், சிகிச்சைக்காக கிள்ளான் , Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்