Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மரணம்
தற்போதைய செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி மரணம்

Share:

இன்று காலை, கிள்ளான் துறைமுகத்திலுள்ள Kampung Telok Gong கில் அமைந்திருக்கும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது, treler ஒன்று மோதியதில் ஒன்பது வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த மாணவி, 54 வயதுடைய தனது காப்பாளருடனும், ஏழு வயதுடைய சிறுவனுடனும் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுற்குச் செல்லும் வழியில், treler மோதி மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் Morni Mamat தெரிவித்தார்.


அந்த காப்பாளரும், சிறுவனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அப்பள்ளி மாணவி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அம்மாணவியின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய மற்ற இரு நபரும், சிகிச்சைக்காக கிள்ளான் , Tengku Ampuan Rahimah மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!