Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடிப்பதா?
தற்போதைய செய்திகள்

தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடிப்பதா?

Share:

தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு தலா 500 வெள்ளி அபராதத்தை விதிப்பதற்கு சுகாதார அமைச்சு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார். எனினும் இந்த அபாரதத் தொகையை உயர்த்தும் திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்​பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக டாக்டர் சலிஹா குறிப்பிட்டார்.

அதேவேளையில் பொது இட​ங்களில் ஏன் புகைப்பிடிக்கக்கூடாது என்பதற்கு சரியான விளக்கங்களை நாடாளுமன்ற உறுப்பி​னர்கள் வழங்குவார்களேயானால் அவை குறித்து பரி​சீலனை செய்ய சுகாதார அமைச்சு தயார் என்று டாக்டர் சலிஹா தெரிவித்தார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்