Mar 12, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தைரழ ரசாருடினும் / அயோப் கானும் கையாளுவர்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தைரழ ரசாருடினும் / அயோப் கானும் கையாளுவர்

Share:

நாட்டில் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் வேளையில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டக்கூடிய இனவாத அரசியல் பிரச்சாரங்கள் நடைபெறுவதை தடுக்க 3ஆர் விவகாரத்தை போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் உசேன்னும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சையும் கையாளுவார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் அறிவித்துள்ளார்.

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த 3ஆர் விவாகரத்தை மக்கள் கையில் எடுத்துவிடாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே போலீஸ் துறையில் புதிய பொறுப்பில் அமரவிருக்கும் ஐ.ஜி.பி.க்கும், துணை ஐ.ஜி.பி.க்கும் முதன்மை பொறுப்பாகும் என்று சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்தித்த போது இந்த இந்த 3ஆர் விவகாரத்தில் பிரத்தியேக கவனத்தை செலுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் விளக்கினார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து