Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ரமடான் காலத்தில் 4,000 இரத்தப் வங்கிகள் தேவைப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

ரமடான் காலத்தில் 4,000 இரத்தப் வங்கிகள் தேவைப்படுகின்றன

Share:

ஜொகூர் பாரு, மார்ச் 26.

ஜொகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையின் இரத்த மாற்றுப் பிரிவிற்கு ரமடான் மாதம் முழுவதும் சுமார் 4,000 இரத்தப் வங்கிகள் தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.

விபத்துக்கள், அறுவை சிகிச்சைகள், இரத்தமாற்ற நடவடிக்கைகள் உட்பட தலசீமியா நோயாளிகள் போன்ற நடைமுறைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இவை தேவைப்படுவதாக மாநில சுகாதார, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார்.

இந்த நோன்பு காலத்தில் மருத்துவமனை பயன்பாட்டில் இரத்த விநியோகம் எப்போதும் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக குறிப்பிடப்பட்ட இரத்த வங்கிகள் தேவைப்படுவதாக லிங் தியான் சூன் விளக்கினார்.

பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் ரமடான் மாதத்தில் சேகரிக்கப்படும் இரத்தத்தின் அளவு மற்ற நாட்களை காட்டிலும் 25 சதவீதம் குறைவாகவே காணப்படும் என்று லிங் தியான் சூன் குறிப்பிட்டார்.

ஒருநாளைக்கு இவ்விடத்தில் 250 இரத்த வங்கிகள் தேவைப்படுவதாகவும் குறுகிய அளவிலேயே இரத்த வங்கிகள் இருப்பதால் ஜொகூர் மக்கள் தானகவே முன்வந்து இரத்த தானம் செய்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் இன்று கேட்டு கொண்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை