May 22, 2026
Thisaigal NewsYouTube
மதுபானம், சிகரெட் கடத்தல் ஆக மாறிய வீடு
தற்போதைய செய்திகள்

மதுபானம், சிகரெட் கடத்தல் ஆக மாறிய வீடு

Share:

பங்சாரில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அவ்விடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை கைப்பற்றியதன் மூலம் சட்டவிரோத மதுபான விற்பனையை மலேசிய சுங்கத்துறை முறியடித்தது.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச மத்திய மண்டலத்தின் யூனிட் 1 உறுப்பினர்கள் மேற்கொண்ட ஓப் கொன்டாபன் சோதனையின் மூலம் அத்தகைய செயல்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டதாக மத்திய மண்டல சுங்கத்துறையின் உதவி இயக்குநர் நோர்லீலா இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சோதனையில் 635,500 வெள்ளி மதிப்பிலான 15,320 லீட்டர் கொண்ட பல்வேறு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக நோர்லீலா இஸ்மாயில் கூறினார்.

மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் அவ்வளாகத்தில் பாதுகாப்பு காவலராக பணிப்புரியும் 60 வயது முதியவரை கைது செய்திருப்பதாக நோர்லீலா இஸ்மாயில் அறிவித்தார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்