Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மதுபானம், சிகரெட் கடத்தல் ஆக மாறிய வீடு
தற்போதைய செய்திகள்

மதுபானம், சிகரெட் கடத்தல் ஆக மாறிய வீடு

Share:

பங்சாரில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அவ்விடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை கைப்பற்றியதன் மூலம் சட்டவிரோத மதுபான விற்பனையை மலேசிய சுங்கத்துறை முறியடித்தது.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச மத்திய மண்டலத்தின் யூனிட் 1 உறுப்பினர்கள் மேற்கொண்ட ஓப் கொன்டாபன் சோதனையின் மூலம் அத்தகைய செயல்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டதாக மத்திய மண்டல சுங்கத்துறையின் உதவி இயக்குநர் நோர்லீலா இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சோதனையில் 635,500 வெள்ளி மதிப்பிலான 15,320 லீட்டர் கொண்ட பல்வேறு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக நோர்லீலா இஸ்மாயில் கூறினார்.

மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் அவ்வளாகத்தில் பாதுகாப்பு காவலராக பணிப்புரியும் 60 வயது முதியவரை கைது செய்திருப்பதாக நோர்லீலா இஸ்மாயில் அறிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை