May 22, 2026
Thisaigal NewsYouTube
சவ ஊர்வலதின் போது பட்டாசு கொளுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

சவ ஊர்வலதின் போது பட்டாசு கொளுத்திய நபர் கைது

Share:

குவாலா லங்காட், மார்ச் 28 -

கடந்த புதன்கிழமை பந்திங் நகரில் சவ ஊர்வலத்தின் போது பிரதான சாலை சந்திப்பின் நடுவே பட்டாசுகளை கொளுத்தி, வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக நம்பப்படும் பட்டறை உதவியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 28 வயது நபர், எட்டு குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாகவும், சம்பவத்தன்று போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அகமாட் ரிட்வான் மொஹமாட் நோர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் 1957 ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஹமாட் ரிட்வான் மேலும் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு