Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சவ ஊர்வலதின் போது பட்டாசு கொளுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

சவ ஊர்வலதின் போது பட்டாசு கொளுத்திய நபர் கைது

Share:

குவாலா லங்காட், மார்ச் 28 -

கடந்த புதன்கிழமை பந்திங் நகரில் சவ ஊர்வலத்தின் போது பிரதான சாலை சந்திப்பின் நடுவே பட்டாசுகளை கொளுத்தி, வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக நம்பப்படும் பட்டறை உதவியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 28 வயது நபர், எட்டு குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாகவும், சம்பவத்தன்று போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அகமாட் ரிட்வான் மொஹமாட் நோர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் 1957 ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஹமாட் ரிட்வான் மேலும் கூறினார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை