May 22, 2026
Thisaigal NewsYouTube
KK MART-ட்டின் சர்ச்சைக்குரிய காலுறை விவகாரத்தை படிப்பினையாக கொள்வீர்! - ZAHID HAMIDI வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

KK MART-ட்டின் சர்ச்சைக்குரிய காலுறை விவகாரத்தை படிப்பினையாக கொள்வீர்! - ZAHID HAMIDI வலியுறுத்து

Share:

ஸ்லிம் ரிவேர், மார்ச் 20 -

''அல்லா'' எனும் சொல் பொறிக்கப்பட்ட காலுறைகளை விற்பனை செய்ததற்காக KK MART கடை எதிர்நோக்கியுள்ள சர்ச்சையை நாட்டிலுள்ள பேரங்காடிகள் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும்.

மீண்டும் அது போன்ற தவறுகளைப் புரியக்கூடாது என துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ அகமாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

தனது தவற்றிற்காக KK Mart தரப்பு மன்னிப்பு கோரியிருந்தாலும், அது சாதாரணமானது அல்ல. உணர்ச்சி வசப்பட செய்யும் அவ்விவகாரம், 3R எனப்படும் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தை தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் போக்கையும், பொறுப்பற்ற தரப்பினர் அவர்களுக்கு சாதகமாக அதனை பயன்படுத்திக்கொள்வதை தவிர்க்கவும், அதற்கு விரைந்து தீர்வுக்காணப்பட வேண்டும் என அம்னோ தலைவருமான டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சாஹிட் ஹமிடி DATUK SERI Dr Ahmad Zahid Hamidi கூறினார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு