Mar 18, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை விவகாரத்தில் 7 சட்டத்திருத்தங்களுக்கு அரசாங்கம் அனுமதி
தற்போதைய செய்திகள்

குடியுரிமை விவகாரத்தில் 7 சட்டத்திருத்தங்களுக்கு அரசாங்கம் அனுமதி

Share:

புத்ராஜெயா, மார்ச் 22.

குடியுரிமை விவகாரம் தொடர்பில் கூட்டரசு அரசியமைப்புச் சட்டத்தில் எட்டு திருத்தங்களை செய்வதற்கு உள்துறை அமைச்சு சமர்ப்பித்த பரிந்துரையில், 7 திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சய்ப்புடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

இந்த உத்தேச திருத்தங்களை செய்வதற்கு முன்மொழிப்படுவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கண்டறியப்பட்டதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் இந்த உத்தேச திருத்தங்கள் தொடர்பில் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்புக்கட்சிகளின் தலைவர்களுடனும் பிரதமர் கலந்து ஆலோசித்து இருப்பதாக சைபுடின் விளக்கினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை