Jul 27, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை விவகாரத்தில் 7 சட்டத்திருத்தங்களுக்கு அரசாங்கம் அனுமதி
தற்போதைய செய்திகள்

குடியுரிமை விவகாரத்தில் 7 சட்டத்திருத்தங்களுக்கு அரசாங்கம் அனுமதி

Share:

புத்ராஜெயா, மார்ச் 22.

குடியுரிமை விவகாரம் தொடர்பில் கூட்டரசு அரசியமைப்புச் சட்டத்தில் எட்டு திருத்தங்களை செய்வதற்கு உள்துறை அமைச்சு சமர்ப்பித்த பரிந்துரையில், 7 திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சய்ப்புடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

இந்த உத்தேச திருத்தங்களை செய்வதற்கு முன்மொழிப்படுவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கண்டறியப்பட்டதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் இந்த உத்தேச திருத்தங்கள் தொடர்பில் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்புக்கட்சிகளின் தலைவர்களுடனும் பிரதமர் கலந்து ஆலோசித்து இருப்பதாக சைபுடின் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்