May 22, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை விவகாரத்தில் 7 சட்டத்திருத்தங்களுக்கு அரசாங்கம் அனுமதி
தற்போதைய செய்திகள்

குடியுரிமை விவகாரத்தில் 7 சட்டத்திருத்தங்களுக்கு அரசாங்கம் அனுமதி

Share:

புத்ராஜெயா, மார்ச் 22.

குடியுரிமை விவகாரம் தொடர்பில் கூட்டரசு அரசியமைப்புச் சட்டத்தில் எட்டு திருத்தங்களை செய்வதற்கு உள்துறை அமைச்சு சமர்ப்பித்த பரிந்துரையில், 7 திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சய்ப்புடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

இந்த உத்தேச திருத்தங்களை செய்வதற்கு முன்மொழிப்படுவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கண்டறியப்பட்டதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் இந்த உத்தேச திருத்தங்கள் தொடர்பில் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்புக்கட்சிகளின் தலைவர்களுடனும் பிரதமர் கலந்து ஆலோசித்து இருப்பதாக சைபுடின் விளக்கினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு