சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் பென்ஜானா கெர்ஜாயா நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு புரிந்துள்ளதாக நிறுவனங்களை சேர்ந்த 47 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்ததாக கூறி, அவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சொக்சோவிடம் பணம் கோரியுள்ளனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது. நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 33 ஆண்களும், 14 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


