Jun 20, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் போலிச் செய்திகளைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்: மலேசிய ஊடக மன்றம் அதிரடி
தற்போதைய செய்திகள்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் போலிச் செய்திகளைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்: மலேசிய ஊடக மன்றம் அதிரடி

Share:

மலேசியாவில் வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில், போலிச் செய்திகளைத் தடுத்து பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் புதிய 'விரைவுப் பதில் தேர்தல் முயற்சி' திட்டத்தை மலேசிய ஊடக மன்றம் சோதித்து, செம்மைப்படுத்த உள்ளது.

இது குறித்துப் பேசிய அந்த மன்றத்தின் தலைவர் டான் ஸ்ரீ நளினி பத்மநாதன், "அடுத்தடுத்து நடக்கும் இந்த இரு தேர்தல்களும் எங்களின் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை நிஜக் களத்தில் சோதித்துப் பார்க்க நல்லதொரு வாய்ப்பாக அமையும்," என்று தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஊடக நிறுவனங்களின் லோகோக்கள் மற்றும் பெயர்களைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்படும் செய்திகள் மற்றும் புகைப்படங்களை சம்பந்தப்பட்ட ஊடக அமைப்புகளே நேரடியாகச் சரிபார்க்கும். இதில் மலேசிய ஊடக மன்றம் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் வேளையில், தேர்தல் ஆணையம், பெர்னாமா செய்தி நிறுவனம் மற்றும் பிற தொடர்புத் துறைகளும் இணைந்து உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பணியாற்றவுள்ளன என்று டான்ஸ்ரீ நளினி பத்மநாபன் விளக்கினார்.

Related News

மலேசியாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு எண்ணெய், எரிவாயு விநியோகம்: ரஷ்ய அதிபர் புதின் வாக்குறுதி: பிரதமர் அன்வார் தகவல்

மலேசியாவிற்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு எண்ணெய், எரிவாயு விநியோகம்: ரஷ்ய அதிபர் புதின் வாக்குறுதி: பிரதமர் அன்வார் தகவல்

பொதுப் போக்குவரத்தில் டிஜிட்டல் சுகாதாரப் பிரச்சாரம்: எம்.ஆர்.டி ரயிலில் பயணம் செய்து சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்

பொதுப் போக்குவரத்தில் டிஜிட்டல் சுகாதாரப் பிரச்சாரம்: எம்.ஆர்.டி ரயிலில் பயணம் செய்து சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்

டிஎன்ஜி இ-வாலட்  மூலம் வரம்பற்ற பயண அட்டை: ரேபிட் கேஎல் புதிய அதிரடி அறிமுகம்

டிஎன்ஜி இ-வாலட் மூலம் வரம்பற்ற பயண அட்டை: ரேபிட் கேஎல் புதிய அதிரடி அறிமுகம்

உள்நாட்டு ஊடகங்களுக்கு விளம்பர நிதியை அதிகரியுங்கள்: நிறுவனங்களுக்கு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அவசர அழைப்பு

உள்நாட்டு ஊடகங்களுக்கு விளம்பர நிதியை அதிகரியுங்கள்: நிறுவனங்களுக்கு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அவசர அழைப்பு

நளினி பத்மநாதனின் நியமனம் மலேசிய ஊடக மன்றத்திற்குப் புதிய தோற்றம்: பிரதமர் அன்வார் நம்பிக்கை

நளினி பத்மநாதனின் நியமனம் மலேசிய ஊடக மன்றத்திற்குப் புதிய தோற்றம்: பிரதமர் அன்வார் நம்பிக்கை

90 லட்சம் மக்கள் பயன்பெறும் எஸ்.டி.ஆர், சாரா திட்டங்கள்: 1,500 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

90 லட்சம் மக்கள் பயன்பெறும் எஸ்.டி.ஆர், சாரா திட்டங்கள்: 1,500 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு