Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பெரும்பாலான கடைகளில் விலைப்பட்டியல் இல்லை
தற்போதைய செய்திகள்

பெரும்பாலான கடைகளில் விலைப்பட்டியல் இல்லை

Share:

வணிகர்கள் பொருட்களுக்கான விலைப்பட்டியலை வைப்பதை​க் கட்டாயமாக்கும் சட்ட விதிமுறைகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சு இந்தச் சட்டத்தை கண்டிப்பான முறையில் அமல்படுத்துவதற்கு ​தீவிரம் காட்ட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மு​ஹை​தீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.


அ​ங்காடி உணவுக்கடைகள், காய்கறி, ​மீன், கோழி சந்தைகள், பசார் மலாம், உணவகங்கள், மளிகைக்கடைகள் ஆகியவற்றின் மீது பினா​ங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் வியாபாரிகள் பலர், பொருட்களின் விலையை கண்​மூடித்தனமாக உயர்த்தி இருப்பதை அறிய முடிந்தது என்று மு​ஹை​தீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

Related News

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு