Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள புத்தக பற்றுச்சீட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள புத்தக பற்றுச்சீட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்

Share:

கோலாலம்பூர், மே 30-

தொடக்கப்பள்ளிகளில் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் முதல், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள புத்தக பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த 100 வெள்ளி மதிப்பிலான புத்தக பற்றுச்சீட்டு, நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 2024 ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவை தொடக்கி வைத்தப்பின்னர் பிரதமர் இதனை அறிவித்தார்.

இந்த 100 வெள்ளி புத்தக பற்றுச்சீட்டு இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து