Mar 18, 2026
Thisaigal NewsYouTube
4 ஆப்பிரிக்க ஆண்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

4 ஆப்பிரிக்க ஆண்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்

Share:

செதாப்பாக், மார்ச் 19 -

செதாப்பாக், மெலாவாத்தி யில் உள்ள ஒரு பேரங்காடியில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தங்க நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் ''டத்தோ'' என்ற பட்டம் கொண்ட உள்ளூர் நபர் உட்பட நான்கு ஆப்பிரிக்க ஆண்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்.

நகை மற்றும் உணவக உரிமையாளரான 27 வயதுடைய அந்நபரின் கடையில் இதுவே முதல்முறையாக நிகழ்ந்த சம்பவம் என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் இசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில் நல்லதொரு லாபத்தை ஈட்டுவதற்கு பாதிக்கப்பட்ட ஆடவர் சந்தேகிக்கும் நபர்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது சந்தேகிக்கும் நபர்கள் கொள்ளையடித்து சென்ற பணம் எதுவும் இதுவரையில் கிடைக்க பெறவில்லை என்று மொகமாட் அசாம் ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை