Mar 28, 2026
Thisaigal NewsYouTube
2.61 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

2.61 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு

Share:

செப்பாங், ஜூன்.14-

கடந்த ஏப்ரல் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், போஸ் மலேசியா செப்பாங் அஞ்சல் மையத்தில் 2.61 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 22.3 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்தது சிலாங்கூர் மாநில சுங்கத்துறை. தலையணைகள், ஏப்ரன், பொம்மைகள் எனப் பொய்யான அறிவிப்புகளைப் பெட்டிகளில் கொடுத்து கடத்தல்காரர்கள் செயல்பட்டுள்ளனர் என சுங்கத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் துன் நொர்லேலா அஸுமி ரம்லி தெரிவித்தார்.

இந்தச் சோதனைகளில் 18.33 கிலோ கிராம் கஞ்சா பூக்களும் 4 கிலோகிராம் methamphetamineனும் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும் மேலதிக விசாரணைக்காக வடக்குத் துறைமுக சுங்க அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டன.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை