Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் உட்பட மதுபானங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் உட்பட மதுபானங்கள் பறிமுதல்

Share:

பினாங்கு, மே 29-

பினாங்கு, நிபோங் தெபால் -லில் உள்ள டயர் கிடங்கு ஒன்றில் சட்டவிரோதமாக செயல்படுத்தப்பட்ட 39 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 350,000 வெள்ளி மதிப்பிலான உரிமம் பெறாத மதுபானங்களை மலேசிய சுங்கத்துறை கைப்பற்றினர்.

கடந்த மே 13 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளரான 30 வயது ஆடவர் ஒருவரை மலேசிய, பேரா சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சீனாவிலிருந்து போர்ட் கிள்ளான் வழியாக இறக்குமதி செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த வேளை, அந்த வளாகத்தின் உரிமையாளர் முறையான ஆவணங்கள், இறக்குமதி குறித்த தகவல்கள் உட்பட மேலும் சிலவற்றை சமர்பிக்க தவறியதாக பேராக் மாநில சுங்கத்துறையின் இயக்குநர் டத்தோ அப்துல் கபார் முகமட் தெரிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 135 (1) (d) மற்றும் 32 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்துல் கபார் மேலும் விளக்கமளித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து