May 22, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத 960,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத 960,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 03-

சட்டவிரோதமான சிகரெட்டுகளை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு சிண்டிகேட்டுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கிளந்தான், பன்த்தாய் சஹாய புலான் - னில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 960,000 சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததாக கிளந்தான் மாநில சுங்கத்துறையின் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் கூறினார்.

7 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான சிகரெட்டுகள் உட்பட அதற்கு செலுத்தப்படாத வரிகள் ஆகியவை கம்போங் கீஜாங்-கில் உள்ள சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஜெட்டியில் கைப்பற்றப்பட்டதாக வான் ஜமால் அறிவித்தார்.

சிண்டிகேட்டுகள் சட்டவிரோத ஜெட்டியை பயன்படுத்தி குறிப்பிடப்பட்ட சிகரெட்டுகளை கடத்தியதாகவும் இச்சோதனையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் வான் ஜமால் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு