Dec 2, 2025
Thisaigal NewsYouTube
திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று
தற்போதைய செய்திகள்

திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று

Share:

பிரதமருடனான மடானி ஹரிராய திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வருகின்ற மாநிலப் பொது தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் என கெடா மாநில மந்திரி புசார் முஹமாட் சனுசி முஹமட் நூர் சாடியுள்ளார்.

நாடு முழுவதிலும் நடைபெற்றும் வரும் மடானி திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று எனவும் அதனால் அரசாங்கத்தின் செலவினங்கள் கூடுவதாகவும் சனுசி கூறினார். அரசாங்கத்தின் ஹரி ராய திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்று மட்டும் நடத்தினால் போதுமானது என அவர் மேலும் கூறினார்.

ஹரி ராய திறந்த இல்ல உபசரிப்பு என்ற பெயரில் அன்வார் நாடு முழுக்க சென்று வருகின்ற மாநில பொது தேர்தலுக்காக பிரசாரம் செய்யும் நோக்கத்தைக் கைவிட வேண்டும் என சனுசி கூறினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்