May 1, 2026
Thisaigal NewsYouTube
திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று
தற்போதைய செய்திகள்

திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று

Share:

பிரதமருடனான மடானி ஹரிராய திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வருகின்ற மாநிலப் பொது தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் என கெடா மாநில மந்திரி புசார் முஹமாட் சனுசி முஹமட் நூர் சாடியுள்ளார்.

நாடு முழுவதிலும் நடைபெற்றும் வரும் மடானி திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று எனவும் அதனால் அரசாங்கத்தின் செலவினங்கள் கூடுவதாகவும் சனுசி கூறினார். அரசாங்கத்தின் ஹரி ராய திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்று மட்டும் நடத்தினால் போதுமானது என அவர் மேலும் கூறினார்.

ஹரி ராய திறந்த இல்ல உபசரிப்பு என்ற பெயரில் அன்வார் நாடு முழுக்க சென்று வருகின்ற மாநில பொது தேர்தலுக்காக பிரசாரம் செய்யும் நோக்கத்தைக் கைவிட வேண்டும் என சனுசி கூறினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி