Jun 16, 2026
Thisaigal NewsYouTube
திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று
தற்போதைய செய்திகள்

திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று

Share:

பிரதமருடனான மடானி ஹரிராய திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வருகின்ற மாநிலப் பொது தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் என கெடா மாநில மந்திரி புசார் முஹமாட் சனுசி முஹமட் நூர் சாடியுள்ளார்.

நாடு முழுவதிலும் நடைபெற்றும் வரும் மடானி திறந்த இல்ல உபசரிப்பு தேவையற்ற ஒன்று எனவும் அதனால் அரசாங்கத்தின் செலவினங்கள் கூடுவதாகவும் சனுசி கூறினார். அரசாங்கத்தின் ஹரி ராய திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்று மட்டும் நடத்தினால் போதுமானது என அவர் மேலும் கூறினார்.

ஹரி ராய திறந்த இல்ல உபசரிப்பு என்ற பெயரில் அன்வார் நாடு முழுக்க சென்று வருகின்ற மாநில பொது தேர்தலுக்காக பிரசாரம் செய்யும் நோக்கத்தைக் கைவிட வேண்டும் என சனுசி கூறினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்