May 22, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் குற்றத்தை ஒப்புக்கொள்ள தவறிய இந்திய ஆடவர்
தற்போதைய செய்திகள்

பாலியல் குற்றத்தை ஒப்புக்கொள்ள தவறிய இந்திய ஆடவர்

Share:

தெலுக் இந்தான், மார்ச் 21 -

இரண்டு வாரங்களுக்கு முன்பு, சிறுமியை உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளி ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி இந்தான் நூருல் பாரேனா சைனால் அபிடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 34 வயதுடைய விகெ நாலேந்திரன் குற்றவாளியற்றவர் என்று ஒப்புக் கொண்டார்.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி காலை 11:30 மணியளவில் தெலுக் இந்தான் பாத்து 3½ - வில் உள்ள ஒரு வீட்டில் 11 வயது சிறுமியிடம் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 பிரிவு 14 (a) -யின் கீழ் அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இவ்வழக்கை மீண்டும் விசாரிப்பதை குறித்து வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி இந்தான் நூருல் பாரேனா சைனால் அபிடின் உத்தரவிட்டார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்