Mar 21, 2026
Thisaigal NewsYouTube
SPM தேர்வு முடிவை பெற்றவர்கள், TVET கல்வி மேற்கொள்வது பரிசீலிக்கலாம்
தற்போதைய செய்திகள்

SPM தேர்வு முடிவை பெற்றவர்கள், TVET கல்வி மேற்கொள்வது பரிசீலிக்கலாம்

Share:

கோலாலம்பூர், மே 27-

2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவை இன்று பெற்ற மாணவர்கள், தொடர்ந்து TVET போன்ற பொறியியில் மற்றும் தொழில்கல்வியை பயில்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டிற்கு TVET கல்வி சார்ந்த அதிகமான மனித வளங்கள் தேவைப்படுகின்றன காரணத்தினால் நாட்டின் தேவையை அறிந்து TVET கல்வியில் கவனம் செலுத்துவது குறித்து SPM தேர்வு முடித்தவர்கள் சிந்திக்க வேண்டும் என்று TVET நடவடிக்கை மன்றத்தின் தலைவருமான துணைப்பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தவிர, 2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த அடைவு நிலையைப்பெற்ற நாடு முழுவதும் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து