Mar 18, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்துள்ளார் போலீஸ் படைத் தலைவர்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்துள்ளார் போலீஸ் படைத் தலைவர்

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 14 -

மலேசியா, போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு என்று கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் வன்மையாக மறுத்துள்ளார்.

எனினும் வெளிநாடுகளில் தங்க முக்கோணப்பகுதிகளிலிருந்து போதைப்பொருளை குறிப்பிட்ட நாடுகளுக்கு கடத்துவதற்கு விமானங்களில் மாறிச்செல்வதற்கு ஒரு டிரான்சிட் மையமாக மலேசியாவை போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன என்பதை ஐஜிபி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கு அந்த கும்பல்கள் பெர்லிஸ், ஜோகூர், சிலாங்கூர் போன்ற பிரதான நுழைவாயில்களை பயன்படுத்துகின்றன என்று தான் ஶ்ரீ ராசாருடின் விளக்கினார்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது