May 22, 2026
Thisaigal NewsYouTube
நேற்று 18 விபத்துக்கள் பதிவாகியுள்ளன
தற்போதைய செய்திகள்

நேற்று 18 விபத்துக்கள் பதிவாகியுள்ளன

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

நாடு முழுவதும் நேற்று 1,806 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய நாளை ஒப்பிடுகையில் 88 விபத்துக்கள் குறைவாகவே பதிவாகியிருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக மட்டுமே இருந்த வேளையில் நேற்று 18 விபத்துக்களாக உயர்வு கண்டிருப்பதாக மொகமாட் அஸ்மான் விவரித்தார்.

சாலையை பயன்படுத்துவோர் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு ஒவ்வொரு நாளும் 'ரியல் டைம் சாலை விபத்துக்குறித்த புள்ளிவிவரங்களை அரசாங்கம் வெளியிடுவதாக மொகமாட் அஸ்மான் தெளிவுப்படுத்தினார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்