Jun 6, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் தீவிரமடைந்தது
தற்போதைய செய்திகள்

முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் தீவிரமடைந்தது

Share:

ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி கிள்ளான் பள்ளத்தாக்கு, காராக் மற்றும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை கணிசமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, வடக்கே பீடோர் முதல் கோப்பெங் வரையிலும், தெற்கே செனவாங் மற்றும் ஆயர் ஈத்தாம் பகுதிகளிலும் வாகனங்கள் மிக மெதுவாக நகர்கின்றன

நேற்று வரை சுமார் 29 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் நுழைந்துள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் தெரிவித்துள்ளது,

ஹஜ்ஜுப் பெருநாள் பயணங்களுக்கான இந்த நெரிசல் கிழக்குக்கரை வழித்தடங்களில் மே 26 தேதி வரையிலும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மே முப்பதாம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்