Jan 18, 2026
Thisaigal NewsYouTube
வரலாறு காணாத வெள்ளத்தில் சிகமாட் நகர் மிதக்கிறது
தற்போதைய செய்திகள்

வரலாறு காணாத வெள்ளத்தில் சிகமாட் நகர் மிதக்கிறது

Share:

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிகமாட் நகர் வெள்ளத்தில் மிதந்து வருவது பெரும் பொருள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகமாட் நகர் இதுவரையில் இப்படியொரு அடை மழை​யையும், தொடர் வெள்ளத்தையும் கண்டதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.


இந்த வெள்ளப்பிரச்னை சிகமாட் நகருக்கு புதியது அல்ல என்றாலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய வெள்ளப் பேரிடரை சிகமாட் மக்கள் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு வீட்டிலும் சராசரி ஒரு மீட்டருக்கும் உயரத்தில் கடல் போல் நீர் ​சூழ்ந்து கொண்டு இருப்பதால் தாங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அவசர அவசரமாக வெளியேற ​வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர்கள் தங்கள் துயரத்தை பகிர்ந்து கொண்டனர்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்