May 1, 2026
Thisaigal NewsYouTube
வரலாறு காணாத வெள்ளத்தில் சிகமாட் நகர் மிதக்கிறது
தற்போதைய செய்திகள்

வரலாறு காணாத வெள்ளத்தில் சிகமாட் நகர் மிதக்கிறது

Share:

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிகமாட் நகர் வெள்ளத்தில் மிதந்து வருவது பெரும் பொருள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகமாட் நகர் இதுவரையில் இப்படியொரு அடை மழை​யையும், தொடர் வெள்ளத்தையும் கண்டதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.


இந்த வெள்ளப்பிரச்னை சிகமாட் நகருக்கு புதியது அல்ல என்றாலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய வெள்ளப் பேரிடரை சிகமாட் மக்கள் இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு வீட்டிலும் சராசரி ஒரு மீட்டருக்கும் உயரத்தில் கடல் போல் நீர் ​சூழ்ந்து கொண்டு இருப்பதால் தாங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அவசர அவசரமாக வெளியேற ​வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அவர்கள் தங்கள் துயரத்தை பகிர்ந்து கொண்டனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி