Jan 24, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரிடம் பெயர்கள் சமர்ப்பிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

மாமன்னரிடம் பெயர்கள் சமர்ப்பிக்கப்படும்

Share:

முன்னாள் சட்டத்துறை தலைவர் டாமி தாமஸ் எழுதிய சர்ச்சைக்குரிய நூல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்படவிருக்கும் அரச விசாரணை ஆணையத்தில் இடம் பெறவிருக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அந்த ஆணையத்தில் இடம் பெறவிருக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓத்மான் ​மூலமாக ​கொண்டு செல்லப்படும் என்ற அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

"My Story: Justice in the wilderness" என்ற தலைப்பில் டாமி தாமஸ் எழுதிய அந்த நூல், முன்னாள் சட்டத்துறை தலைவர் இட்ரஸ் ஹாருன், உட்பட பல்வேறு தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு