Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரிடம் பெயர்கள் சமர்ப்பிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

மாமன்னரிடம் பெயர்கள் சமர்ப்பிக்கப்படும்

Share:

முன்னாள் சட்டத்துறை தலைவர் டாமி தாமஸ் எழுதிய சர்ச்சைக்குரிய நூல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அமைக்கப்படவிருக்கும் அரச விசாரணை ஆணையத்தில் இடம் பெறவிருக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அந்த ஆணையத்தில் இடம் பெறவிருக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓத்மான் ​மூலமாக ​கொண்டு செல்லப்படும் என்ற அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

"My Story: Justice in the wilderness" என்ற தலைப்பில் டாமி தாமஸ் எழுதிய அந்த நூல், முன்னாள் சட்டத்துறை தலைவர் இட்ரஸ் ஹாருன், உட்பட பல்வேறு தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு