Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணின் உள்ளாடைகளை திருடும் நபரை போலீசார் தேடி வருதல்
தற்போதைய செய்திகள்

பெண்ணின் உள்ளாடைகளை திருடும் நபரை போலீசார் தேடி வருதல்

Share:

தெலுக் இந்தான், மேலோர் பார்க் 2 - டில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணின் உள்ளாடைகளை திருடி சென்ற ஓர் ஆடவரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இன்று காலை 10.55 மணியளவில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அகமது அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் வாகனம் நிறுத்தும் இடத்தில் உலர வைத்திருந்த தம்முடைய உள்ளாடைகள் காணாதது கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பிறகு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் உள்ளாடைகளை திருடி செல்வது அதில் பதிவாகியிருந்ததை தொடர்ந்து போலீசில் புகார் அளித்ததாக அஹ்மத் அட்னான் அறிவித்தார்.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 347 மற்றும் 509 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து