Mar 20, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வகுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயார்! பிரதமர் நக்கலாக கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினருக்கு பொருளாதார வகுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயார்! பிரதமர் நக்கலாக கூறுகிறார்

Share:

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில், சரியற்ற கூறுகளை முன்வைத்து, பொதுமக்களை தொடர்ந்து குழப்பிவரும் எதிர்க்கட்சி தலைவர்களின் செயல்களை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடினார்.

அத்தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களைப் போக்க, அரசாங்கம் அவர்களுக்கு பொருளாதார வகுப்பை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தையும் பொதுச்சேவை ஊழியர்களின் ஆற்றலையும் மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

ஆனால், எதிர்க்கட்சியினர் கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான பரப்புரைகளில் உண்மையற்ற கதைகளைக் கூறி அம்முயற்சிகளை சிறுமைப்படுத்தி வருகின்றனர்.

ஆகையால், நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம் எவ்வாறு நிர்வகித்து வருகின்றது என்பது குறித்து, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான், நாட்டின் கருவூல மைய தலைமை செயலாளர் டத்தோ ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டுமென நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் கேலியாக வலியுறுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து