உள்நாட்டில் விளையும் அரிசியின் விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார். இதன் தொடர்பில் அரிசி விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பேரங்காடி மையங்கள் மற்றும் சந்தைகளில் திடீர் சோதனையை முடுக்கிவிடுமாறு அமைச்சர்களுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார். அரிசி விலை உயர்த்தப்படுவதை சாதாரணமாக கருத முடியாது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


