உள்நாட்டில் விளையும் அரிசியின் விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார். இதன் தொடர்பில் அரிசி விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பேரங்காடி மையங்கள் மற்றும் சந்தைகளில் திடீர் சோதனையை முடுக்கிவிடுமாறு அமைச்சர்களுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார். அரிசி விலை உயர்த்தப்படுவதை சாதாரணமாக கருத முடியாது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


