Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரிசி விலை உயர்த்தப்படாது
தற்போதைய செய்திகள்

அரிசி விலை உயர்த்தப்படாது

Share:

உள்நாட்டில் விளையும் அரிசியின் விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார். இதன் தொடர்பில் அரிசி விலை உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பேரங்காடி மையங்கள் மற்றும் சந்தைகளில் திடீர் சோதனையை முடுக்கிவிடுமாறு அமைச்சர்களுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார். அரிசி விலை உயர்த்தப்படுவதை சாதாரணமாக கருத முடியாது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News