Mar 22, 2026
Thisaigal NewsYouTube
போலீசில் பொய் புகார், மாதுவிற்கு 1,200 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

போலீசில் பொய் புகார், மாதுவிற்கு 1,200 வெள்ளி அபராதம்

Share:

கோலாலம்பூர், ஜூன் 12-

வழிப்பறி கொள்ளையில் தனது கைப்பையை பறிகொடுத்ததாகவும், இதானால் தனக்கு 7 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டள்ளதாகவும் கூறி போலீசில் பொய் புகார் செய்த குடும்ப மாது ஒருவருக்கு கோலாலம்பூர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,200 வெள்ளி அபராதம் விதித்தது.

35 வயது கரேன் லீ சி நா என்ற அந்த மாது கடந்த ஜுன் 10 ஆம் தேதி காலை 11.20 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ, டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றயவியல் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு