May 22, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

Share:

கோலாலம்பூர்- மார்ச் 21

இந்தோனேசியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரபோவோ சுபியாண்டோ-வுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் தொலைப்பேசி வாயிலாக தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அந்த உரையாடலில், தமக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த முதல் தலைவர் தாங்கள்தான் என பிரபோவோ சுபியாண்டோ தம்மிடம் கூறியதாக, பிரதமர் அவரது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நட்பின் மதிப்பை அது குறிக்கிறது. மலேசியாவுக்கு நெருக்கமானதாகவும் முக்கியமான அண்டை நாடு எனும் சிறப்பையும் அது கொண்டுள்ளதாக கூறிய பிரதமர், பிரபோவோ சுபியாண்டோ-வின் தலைமைத்துவத்தில் அந்நாடு வளர்ச்சியையும் வளப்பத்தையும் பெறும் என நம்பிக்கையைத் தெரிவித்தார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்