Mar 20, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

Share:

பூச்சோங், மே 06-

பூச்சோங், ஜாலான் பூச்சோங், தாமான் தெனாகா -வில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 29 வயது போலீஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் யமாஹா Y15 ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த லான்ஸ் கார்போரல் ரெனால்டி ரப்டி என்கிற அந்த போலீஸ் அதிகாரி, மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுத்திப்படுத்தியதை தொடர்ந்து சவப்பரிசோதனைக்காக அவரின் உடல் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரிக்பில்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கு மஷாரிமான் கு மஹ்மூத் கூறினார்.

இச்சம்பவம் குறித்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 - இன் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கு மஷாரிமான் மேலும் தகவல் வெளியிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து