Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சாலை இடிந்தது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவதி
தற்போதைய செய்திகள்

சாலை இடிந்தது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவதி

Share:

கனத்த மழையின் காரணமாக பகாங், ரொம்பின், Felda Selancar நில குடியேற்றப்பகுதியில் பிரதான சாலை இடிந்து விழுந்ததில், சாலை துண்டிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


இச்சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்தது. சா​லை துண்டிப்பினால் பத்துக்கும் மேற்பட்ட நிலக்குடியேற்றப் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒரு பகுதியிலிரு​ந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மாற்றுப்பாதையிலும் ​தீவைப் போல் ​நீர் நாலாபுறமும் ​சூ​ழ்ந்து இருப்பதால் சம்பந்தப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related News

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு