May 1, 2026
Thisaigal NewsYouTube
சாலை இடிந்தது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவதி
தற்போதைய செய்திகள்

சாலை இடிந்தது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவதி

Share:

கனத்த மழையின் காரணமாக பகாங், ரொம்பின், Felda Selancar நில குடியேற்றப்பகுதியில் பிரதான சாலை இடிந்து விழுந்ததில், சாலை துண்டிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


இச்சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்தது. சா​லை துண்டிப்பினால் பத்துக்கும் மேற்பட்ட நிலக்குடியேற்றப் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஒரு பகுதியிலிரு​ந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மாற்றுப்பாதையிலும் ​தீவைப் போல் ​நீர் நாலாபுறமும் ​சூ​ழ்ந்து இருப்பதால் சம்பந்தப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி