Mar 27, 2026
Thisaigal NewsYouTube
எம்ஐஒய்சி தேசிய நிலை இளைஞர் அமைப்புப் பிரிவின் வெற்றியாளர்
தற்போதைய செய்திகள்

எம்ஐஒய்சி தேசிய நிலை இளைஞர் அமைப்புப் பிரிவின் வெற்றியாளர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.15-

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் பிரதான விருதுகளில், தேசிய நிலை இளைஞர் அமைப்புப் பிரிவில் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டது எம்ஐஒய்சி என்றழைக்கப்படும் மலேசிய இந்திய இளைஞர் மன்றம். இந்த அங்கீகாரம், இளையோர் தலைவர்களை வளர்க்கும் 'Generation Rise, Lead and Serve' திட்டம் போன்ற அவர்களின் முக்கிய முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது.

1991 இல் நிறுவப்பட்ட எம்ஐஒய்சி, நாடு முழுவதும் 11 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடனும் 123 கிளைகளுடனும், நாட்டின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, முற்போக்கான இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த விருது, நாட்டின் வளர்ச்சிக்குச் சிறுபான்மைத் தலைமை குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்க முடியும் என்பதற்கு ஒரு தெளிவானச் சான்றாகும் என எம்ஐஒய்சி தெரிவித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை