Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூன்.12-

கோலாலம்பூர் மையப் பகுதியான புடுவில் உள்ள இரவு கேளிக்கை இன்னிசை விடுதிகளில் குடிநுழைவுத் துறையினர் இன்று விடியற்காலை வரை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பயண ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு தொடங்கி, இன்று அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட இந்த மாபெரும் சோதனை நடவடிக்கையில் கேளிக்கை மையங்களில் இருந்த 310 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 188 அந்நியர்கள் பிடிபட்டதாகக் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

பிடிபட்டவர்களில் 185 இந்தோனேசியர்கள் ஆவர். மொத்தம் 106 ஆண்கள், 79 பெண்கள் கைது செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

21 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று குடிநுழைவுத்துறை மேலும் கூறியது.

Related News

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் வோங் போர் யாங்

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா நிர்வாகம் இனி டிஜிட்டல் மயம்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அதிரடி

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

மலாக்காவில் இடி தாக்கி கால்பந்து வீரர் ஆர்.தணேஷ் உயிரிழப்பு - நடுவர் காயம்

மலாக்காவில் இடி தாக்கி கால்பந்து வீரர் ஆர்.தணேஷ் உயிரிழப்பு - நடுவர் காயம்