Mar 19, 2026
Thisaigal NewsYouTube
3R பிரிவை பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

3R பிரிவை பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 26.

1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தை நிலை நிறுத்துவதற்காக, இனம், சமயம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை உட்படுத்திய 3R விவகாரங்களை காரணமாக கொள்வதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென Lawyers for Liberty அமைப்பின் இயக்குநர் சயிட் மாலெக் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு முறையும் சிவில் உரிமைகள் மீறப்படும் போதெல்லாம் அரசாங்கம் 3R விவகாரங்களை காரணமாக கூறுகின்றது. கழக சீர்த்திருத்தத்தை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, ஆட்சிக்கு வந்த பிறகு, அவ்வாறு நடந்துக்கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் சாடினார்.

3R விவகாரங்களுக்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை களைய, இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிந்தனை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கு, அனுமதி வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சய்ப்புடின் நசுட்டின் இஸ்மாயில் கூறியிருந்தது தொடர்பில், சயிட் மாலெக் அவ்வாறு தெரிவித்தார்
.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை