May 22, 2026
Thisaigal NewsYouTube
3R பிரிவை பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

3R பிரிவை பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 26.

1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தை நிலை நிறுத்துவதற்காக, இனம், சமயம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை உட்படுத்திய 3R விவகாரங்களை காரணமாக கொள்வதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென Lawyers for Liberty அமைப்பின் இயக்குநர் சயிட் மாலெக் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு முறையும் சிவில் உரிமைகள் மீறப்படும் போதெல்லாம் அரசாங்கம் 3R விவகாரங்களை காரணமாக கூறுகின்றது. கழக சீர்த்திருத்தத்தை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, ஆட்சிக்கு வந்த பிறகு, அவ்வாறு நடந்துக்கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் சாடினார்.

3R விவகாரங்களுக்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை களைய, இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிந்தனை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கு, அனுமதி வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சய்ப்புடின் நசுட்டின் இஸ்மாயில் கூறியிருந்தது தொடர்பில், சயிட் மாலெக் அவ்வாறு தெரிவித்தார்
.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு