உள்நாட்டில் விளையும் அரிசி விலை உயர்த்தப்படாது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.
அதே வேளையில் இறக்குமதி செய்யப்படும் அரிசி விலைகள் உயர்த்தப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை என்றபோதிலும் சந்தை விலையை பொறுத்தே அவற்றின் விலை நிர்ணிக்கப்படும் என்று அதன் அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விளைச்சல் குரிய அரிசி விலை உயர்த்தப்படக்கூடாது என்பதே முக்கியமாகும். 10 கிலோ கொண்ட ஒரு பாக்கெட் அரிசி 26 வெள்ளி அல்லது ஒரு கிலோ அரிசி 2.60 காசு என்பதே நடப்பு விலையாகும். அதில் மாற்றம் இராது என்று முகமட் சாபு விளக்கினார்.

Related News

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு


