Mar 18, 2026
Thisaigal NewsYouTube
முதியவரின் உடல் கண்டெடுத்த பின் ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

முதியவரின் உடல் கண்டெடுத்த பின் ஐவர் கைது

Share:

மாசாய், மார்ச் 17 -

மாசாய், தாமான் ரிந்திங் கில் ஒரு முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.

நேற்று காலை 10:50 மணியளவில் பாதிக்கப்பட்ட 61 வயதுடைய பெரியவரின் உடல் பல வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக Johor போலீஸ் தலைவர் கொமிசியோனர் ம்.குமார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் சடலம் 24 மணி நேரத்திற்குள் கண்டறியப்பட்ட வேளையில் 35 முதல் 48 வயதிற்கு உட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்களை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக ம்.குமார் கூறினார்.

சந்தேகிக்கும் அந்நபர்கள் பாதிக்கப்பட்டவருக்கு பழக்கமானவர்களாக இருக்கலாம் என்று நம்புவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்கள் தடுப்பு காவலில் வைக்க இன்று விண்ணப்பம் சமர்ப்பிக்கபடவுள்ளது என்று ம்.குமார் தெளிவுபடுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை