May 22, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டு மைதானத்தில் சூதாட்டம் புரிந்த 10 பேர் கைது
தற்போதைய செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சூதாட்டம் புரிந்த 10 பேர் கைது

Share:

கெலுகோர், மார்ச் 31 -

கெலுகோர், பாத்து உபான் ஸ்ட்ரீட் டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து முஸ்லிம் ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

இன்று காலை 4.45 மணியளவில் குறிப்பிடப்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அந்நபர்கள் கையும் களவுமாக பிடிபட்டதாக தெரியவந்துள்ளது.

வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு துறை அவ்விடத்தில் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது அந்நபர்கள் கைது செய்யபட்டதாக வடகிழக்கு போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரஸ்லாம் அப்துல் ஹாமிட் கூ‌றினா‌ர்.

21 க்கும் 36 க்கும் வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் திறந்த வெளியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக ரஸ்லாம் அறிவித்தார்.

இந்த சோதனையில் 2,736 வெள்ளி ரொக்கப் பணம், சூதாட்ட பொருட்கள், மேஜைகள் உட்பட சட்டவிரோத நடவடிக்கையில் பயன்படுத்தபட்டதாக நம்பப்படும் மின்விளக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டதாக ரஸ்லாம் மேலும் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு