Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்
தற்போதைய செய்திகள்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

Share:

பேராக் மாநிலம்மாலிம் நாவார் பகுதியில் உள்ள எஸ்கே துவாலாங் செக்கா பள்ளி முன்பாக நேற்று ஆறு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு சிறார்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மாலை 6.42 மணியளவில் தகவல் பெறப்பட்டதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரி தாவூத் தெரிவித்துள்ளார்.

19 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் பயணம் செய்த ஐந்து கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெரோடுவா விவா கார் ஒன்றில் பயணம் செய்த, 7 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறார்கள் தலையில் லேசான காயங்களுக்குள்ளாகினர்.

அவர்களின் 31 வயதான தாயார், மார்பு மற்றும் முழங்கால் பகுதியில் வலியை உணர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது