Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் வாய்மொழிச் சோதனை வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததா?
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் வாய்மொழிச் சோதனை வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததா?

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

2025 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வின் வாய்மொழிச் சோதனைக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கல்வி அமைச்சு இன்று மறுத்துள்ளது.

பகிரப்பட்டுள்ள தகவல்கள், பொதுவான கருப்பொருள்களின் பட்டியல் என்றும், அவை பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு தரநிலை ஆவணத்தில் (DSKP) காணப்படும் வழக்கமான உள்ளடக்கமாகும் என்றும் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்