Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நியூசிலாந்தில் விபத்து, இரு மலேசியர்கள் பலி
தற்போதைய செய்திகள்

நியூசிலாந்தில் விபத்து, இரு மலேசியர்கள் பலி

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 30-

நியூசிலாந்து, லேக் தெக்கப்போ நகரில் சாலை விபத்தில் சிக்கிய ஐந்து மலேசிய மாணவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இத்தகவலை நியூசிலாந்து, வெலிங்டன்-னில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்து மலேசிய மாணவர்களில் இருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்ட வேளையில் கடுமையான காயங்களுக்கு ஆளான மேலும் மூவர் நியூசிலாந்து, சவுத் ஐலாந்து, க்ரிஸ்சர்ச் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை