Jul 27, 2026
Thisaigal NewsYouTube
திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு
தற்போதைய செய்திகள்

திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 26-

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் மற்றும் மகிமா இணை ஏற்பாட்டில் திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு இருநாள் எழில் கமழும் திருநாளாக நாளை ஏப்ரல் 27 ஆம் தேதி சனிக்கிழமையும், 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், பங்குனான் ஸ்ரீ மகா மாரியம்மன், மண்டபம், 5 ஆவது மாடியில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

காலை 9.30 மணிக்கு புவான் ஸ்ரீ மல்லிகா நடராஜா குத்துவிளக்கேற்றும் நிகழ்வுடன் மாநாடு தொடங்குகிறது. தேவஸ்தான செயலாளர் கு. சேதுபதியின் வரவேற்புரைக்கு பின்னர் ஆதி. சங்கரர் திருமடத்தின் மகேந்திர குருக்களின் ஆசியுரை, ஈப்போ, இசைப் பேரரசி ஸ்ரீமதி யமுனா ஆறுமுகத்தின் இதயம் குளிர்விக்கும் இன்னிசை கச்சேரி நடைபெறும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.

முதல் மாநாடு மாலை 6.00 மணியளவில் தேவஸ்தானத்தின் சமயப் பகுதி பொறுப்பாளளர் க. கதிரேசனின் நன்றியுடையுடன் நிறைவு பெறும். இந்ந மாட்டில் மக்கள் திராள கலந்து கொள்ளும்படி டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு | Thisaigal News