Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பூர்வாங்க அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

பூர்வாங்க அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்

Share:

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய பீச்கிராஃப்ட் பிரீமியர் 1 இலகு ரக விமான விபத்து தொடர்பான புலன் விசாரணையின் பூர்வாங்க அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

பத்து பேர் உயிரிழந்த இந்த விபத்து மீதான பூர்வாங்க புலன் விசாரணை அறிக்கையில் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆகக்கடைசியாக பதிவான அந்த 30 நிமிட உரையாடலும் இடம் பெற்று இருக்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த அறிக்கையை வெளியிடுவது மூலம் விபத்திற்கான காரணத்தை கண்டறிய முடியும் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்