Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோபாலகிருஷ்ணனின் மேல்முறையீடு நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

கோபாலகிருஷ்ணனின் மேல்முறையீடு நிராகரிப்பு

Share:

ஓர் இந்திய தம்பதியருக்கு அவதூறு விளைவித்த குற்றத்திற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றதில் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு இன்று நிராகரிக்கப்பட்டது.

மலேசிய விமான நிறுவனத்தின் விமானியான எஸ். செல்வகுமாருக்கும், அவரின் மனைவியும், சுங்கை சிப்புட் பிகேஆர் கட்சியின் முன்னாள் பொருளாளருமான ஆர்.இந்தராணிக்கும் மேற்கண்ட தொகையை இழப்பீடாக கோபாலகிருஷ்ணன் வழங்க வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ லீ ஸ்வீ செங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த தம்பதியருக்கு எதிராக வாட்சப்-பில் பதிவேற்றம் செய்த குறுந்தகவலின் மூலம் கோபாலகிருஷ்ணன் இத்தகைய அவதூற்றை விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்