Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கோபாலகிருஷ்ணனின் மேல்முறையீடு நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

கோபாலகிருஷ்ணனின் மேல்முறையீடு நிராகரிப்பு

Share:

ஓர் இந்திய தம்பதியருக்கு அவதூறு விளைவித்த குற்றத்திற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றதில் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு இன்று நிராகரிக்கப்பட்டது.

மலேசிய விமான நிறுவனத்தின் விமானியான எஸ். செல்வகுமாருக்கும், அவரின் மனைவியும், சுங்கை சிப்புட் பிகேஆர் கட்சியின் முன்னாள் பொருளாளருமான ஆர்.இந்தராணிக்கும் மேற்கண்ட தொகையை இழப்பீடாக கோபாலகிருஷ்ணன் வழங்க வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ லீ ஸ்வீ செங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த தம்பதியருக்கு எதிராக வாட்சப்-பில் பதிவேற்றம் செய்த குறுந்தகவலின் மூலம் கோபாலகிருஷ்ணன் இத்தகைய அவதூற்றை விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து