May 22, 2026
Thisaigal NewsYouTube
உம்னோ-வின் இரு தலைவர்களை பேரிக்காதான் நசியனால் வேட்பாளராக களமிறக்க சாத்தியம்
தற்போதைய செய்திகள்

உம்னோ-வின் இரு தலைவர்களை பேரிக்காதான் நசியனால் வேட்பாளராக களமிறக்க சாத்தியம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மிற்கு ஆதரவளித்துள்ள பெர்சாத்து-வின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், உம்னோ-வின் இரு முன்னாள் தலைவர்களை பேரிக்காதான் நசியனால் வேட்பாளராக களமிறக்கும் சாத்தியம் உள்ளதாக, இல்ஹாம் சென்டர்-ரைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஹீசாமுதீன் பாக்கர் தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு தொடங்கி 6 தவணைகள், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த டான் ஸ்ரீ நோ ஓமர், அதே தொகுதியிலும், PAS கட்சியில் இணைந்துள்ள உம்னோ-வின் முன்னாள் பொதுச்செயலாளர் டான் ஸ்ரீ அன்னுார் மூசா, குவா முசாங் அல்லது ஜெலி தொகுதியில் களமிறக்கப்படலாம் என்றாராவர்.

அவ்விரு தலைவர்களும் அரசியலில் அதிக அனுபவங்களையும் தலைமைத்துவத்தையும் கொண்டிருப்பதால், அவர்களை பேரிக்காதான் நசியனால் கூட்டணி வேட்பாளராக்க வாய்ப்புள்ளதாக, ஹீசாமுதீன் கூறினார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி