Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இரு இந்திய இளைஞர்களை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

இரு இந்திய இளைஞர்களை போலீஸ் தேடுகிறது

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு இரண்டு இந்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிலாங்கூர், அம்பாங், பன்டான் மேவா ,ஜக்கியான் மெவா என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய லோகேந்திரன் பர்குணன் மற்றும் பூச்சோங், பன்டார் பூச்சோங் ஜெயா வைச் சேர்ந்த 39 வயதுடைய நாதன் இராமசாமி ஆகியோரை போலீசார் தேடி வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்ததின் ஊடக தொடர்புத்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் மஸ்லியானாஅப்துல் லாதிப் தெரிவித்தார்.

இவ்விருவரை பார்த்தவர்கள் அல்லது இவர்கள் தங்கியுள்ள இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது