May 22, 2026
Thisaigal NewsYouTube
முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்

Share:

பாத்து பாஹாட், மார்ச் 28 -

கடந்த புதன்கிழமை மாலை 5.33 மணியளவில் வீட்டை விட்டு வெளியே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜோகூர், பத்து பஹாட், ஜாலான் பாரிட் யானி பகுதியில் 80 வயதுடைய அந்த முதியவர் சாலையோரத்தில் ஒரு பாதாளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து, இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த முதியவரின் உடல், பின்னர் தீயணைப்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக யோங் பெங் தீயணைப்பு நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு