Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மூளையாக இருந்து செயல்பட்ட வங்காளதேச ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மூளையாக இருந்து செயல்பட்ட வங்காளதேச ஆடவர் கைது

Share:

சட்டவிரோத தொழிலாளர்கள் தங்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளும் அந்நிய நாட்டவர்களுக்கான 2.0 மறுகட்டமைப்புத் திட்டத்தில் மோசடி புரிந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் ஓர் வங்காள தேச ஆடவரை குடிநுழைவுத்துறை கைது செய்தது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 31 வயது வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூஸோ தெரிவித்தார்.

அந்த நபரை கைது செய்தது மூலம் 2 ஆயிரம் வெள்ளி ரொக்கத் தொகை, 188 வங்காளதேச கடப்பிதழ்கள், 5 இந்தோனேசிய கடப்பிதழ்கள், 4 நான்கு இந்திய கடப்பிதழ்கள் உட்பட இதர முக்கிய ஆவணங்களை குடிநுழைவுத் துறையினர் பறிமுதல் செய்து இருப்பதாக டத்தோ ருஸ்லின் ஜூஸோ குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

மூளையாக இருந்து செயல்பட்ட வங்காளதேச ஆடவர் கைது | Thisaigal News