May 22, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு பெருநாளை முன்னிட்டு 302 இடங்களில் ரஹ்மா விற்பனை திட்டம்
தற்போதைய செய்திகள்

நோன்பு பெருநாளை முன்னிட்டு 302 இடங்களில் ரஹ்மா விற்பனை திட்டம்

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 05-

நோன்பு பெருநாளை முன்னிட்டு மக்களுக்கு உதவும் முயற்சியாக நாடு தழுவிய நிலையில் 302 இடங்களில், ரஹ்மா விற்பனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சந்தை விலையைக் காட்டிலும் 30 விழுக்காடு சிறப்பு விலை கழிவுடன் அடிப்படை உணவு பொருட்கள் அத்திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்தோ அர்மிசன் மோஹட் அலி தெரிவித்தார்.

பாயுங் ரஹ்மத் மதானி-யின் கீழ் விரிவுபடுத்தப்பட்டுள்ள ரஹ்மா விற்பனை திட்டம் நேற்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வரையில் நடத்தப்படும். உலர்ந்த பொருள்களுடன் கோழி, அரிசி, மாட்டிறைச்சி முதலானவை அதில் விற்கப்படுகின்றது.

ரஹ்மா விற்பனை திட்டம் நடத்தப்படுகின்ற இடம் குறித்த தகவல்களை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின மீதான அமைச்சின் www.kpdn.gov.my அகப்பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் என டத்தோ அர்மிசன் மோஹட் அலி வலியுறுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு