முதியவர் ஒருவர் செலுத்தி கார், சாலையைவிட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஜாலான் கிளாங் லாமாவில் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்துள்ளார். 66 வயதுடைய அந்த முதிவர் செலுத்திய Mitsubishi Triton வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Mohamad Fakhrudin குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


