முதியவர் ஒருவர் செலுத்தி கார், சாலையைவிட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஜாலான் கிளாங் லாமாவில் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்துள்ளார். 66 வயதுடைய அந்த முதிவர் செலுத்திய Mitsubishi Triton வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Mohamad Fakhrudin குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


