முதியவர் ஒருவர் செலுத்தி கார், சாலையைவிட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஜாலான் கிளாங் லாமாவில் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்துள்ளார். 66 வயதுடைய அந்த முதிவர் செலுத்திய Mitsubishi Triton வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Mohamad Fakhrudin குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


